Sep 1, 2020, 12:02 PM IST
திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மகள் மாலதி (28).கடந்த 3 ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற டிரைவருடன் மாலதி பழகி வந்துள்ளார். மாலதியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சதீஷ் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார். இந்த நெருக்கம் காரணமாக மாலதி கர்ப்பிணி ஆனார். Read More
Aug 31, 2020, 00:11 AM IST
3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்,Parents sold child and bought bike and cellphone Read More
Aug 29, 2020, 21:00 PM IST
தூதரக பார்சலில் தங்கம் பிடிபடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து கேரளாவில் 4 விமான நிலையங்களிலும் சுங்க இலாகாவினர் தீவிர பரிசோதனை நடத்தி வருகின்றனர். Read More
Aug 29, 2020, 20:44 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 55 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பாப்புலர் நிதி நிறுவனம். தற்போது இந்த நிதி நிறுவனத்திற்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஹரியானா கர்நாடகா உட்பட மாநிலங்களில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. Read More
Aug 26, 2020, 15:04 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வெள்ளூர் என்ற இடத்தில் வசித்து வரும் ஒருவருக்கு 15 வயதான சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உண்டு. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். Read More
Aug 22, 2020, 19:48 PM IST
25 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார் Read More
Aug 22, 2020, 17:36 PM IST
ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம். Read More
Aug 22, 2020, 16:54 PM IST
உத்ரா கொல்லப்பட்ட வழக்கில் தற்போது அவரது கணவர் சூரஜின் குடும்பமே சிறைக்கு சென்று விட்டது. Read More
Aug 22, 2020, 10:15 AM IST
சந்தன மரங்கள் இருந்தால் சந்தன கொள்ளையர்களும் இருப்பது வழக்கம்தான். இதனால் இப்பகுதியில் ஏராளமான சந்தன கொள்ளையர்களின் நடமாட்டம் உண்டு. போலீசார் பல அதிரடி நடவடிக்கை எடுத்த போதிலும் சந்தனக் கொள்ளையர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. Read More
Aug 21, 2020, 22:01 PM IST
இஸ்ரேல் நாட்டின் கடலோர நகரமான ஈலாட்டில் 16 வயது சிறுமியை 30 ஆண்கள் சேர்ந்து பாலியல் வன்புணர்வு Read More