Sep 27, 2020, 19:00 PM IST
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 27, 2020, 17:37 PM IST
சொத்து விபரங்களை தாக்கல் செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொது செயலாளர் கோடியேரி பால சிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரிக்கு அமலக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read More
Sep 27, 2020, 16:33 PM IST
பாதுகாப்பு கொடுக்க வந்த 2 போலீசாரை கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் திருப்பி அனுப்பி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 26, 2020, 22:36 PM IST
COVID Fake Medicine, manufacturing fake covid 19 vaccine, கொரோனாவுக்கு போலி தடுப்பு மருந்து Read More
Sep 26, 2020, 16:43 PM IST
பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் சமீபத்தில் டெண்டர் ஒன்றை வெளியிட்டார். Read More
Sep 26, 2020, 10:53 AM IST
திரைப்பட பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு உத்தரவின் பேரில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. எஸ்பிபி 50 ஆண்டுகளில் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் 45 ஆயிரம் பாடல்கள் பாடி உள்ளார். Read More
Sep 26, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவர். எனினும் இப்படி ரோந்து வரும் அதிகாரிகள், போலீசார் யார் என்று பொது மக்களுக்குத் தெரிவதில்லை. Read More
Sep 25, 2020, 20:20 PM IST
Thamaraipakkam Pannai House, S P Balasubramaniyan, SPB Funeral Read More
Sep 25, 2020, 15:36 PM IST
தாது மணல் உற்பத்தி செய்யத் தமிழக அரசின் டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதன் மூலம் 20 ஆயிரம் கோடி வருமானத்தைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 25, 2020, 15:30 PM IST
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று(செப்.25) சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இதில் திமுக-காங்கிரஸ் தேர்தல் கூட்டணி பற்றியும் பேசப்பட்டுள்ளது.அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் பல புதிய நிர்வாகிகளை நியமித்தார். Read More