Mar 4, 2019, 04:00 AM IST
திமுக கூட்டணிக்குள் திடீரென நுழைந்து ஒரு இடத்தை ஐஜேகே பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. Read More
Mar 3, 2019, 20:41 PM IST
பாகிஸ்தான் ஆதரவு தீவரவாத இயக்கமான ஜெய்ஸ் இ முகம்மது தீவிரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 3, 2019, 15:24 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர். Read More
Mar 3, 2019, 14:13 PM IST
அதிமுகவுடனான கூட்டணிப் பேரத்தை ஜவ்வாக இழுத்து வரும் தேமுதிக, 5-ந் தேதி கட்சி நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளது. அதன் பின்னரே கூட்டணி பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. Read More
Mar 3, 2019, 13:34 PM IST
காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சண்டை, என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Read More
Mar 3, 2019, 13:25 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு உட்பட சில முக்கிய தலைகளுக்கு இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு தரக்கூடாது என்கிற முடிவில் இருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. அதற்கேற்ப, தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டும் என ப சிதம்பரத்திடம் அறிவுறுத்தியுள்ளார் ராகுல். Read More
Mar 3, 2019, 13:12 PM IST
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசினார். விஜயகாந்துடன் அரசியல் பேசியதாகவும் கூட்டணி பற்றிய முடிவெடுப்பது அவருடைய கையில் தான் உள்ளது என்றும் சரத்குமார் தெரிவித்தார். Read More
Mar 3, 2019, 09:54 AM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் சேரவே ஆர்வம் காட்டுவதால் தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
Mar 3, 2019, 09:31 AM IST
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ 2000 என்று அறிவித்துவிட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வழங்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 3, 2019, 09:10 AM IST
விமான நிலையங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. Read More