Jun 15, 2020, 10:39 AM IST
மும்பையில் நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்கான தகவல்கள் எதுவும் தெளிவாக இல்லை. இதுபற்றி கூறப்படுவதாவது: சுஷாந்த் தனது வாழ்க்கையை முடிப்பதற்கு முன்பு எந்த குறிப்பும் வைக்கவில்லை. Read More
Jun 11, 2020, 10:19 AM IST
நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரிடம் மேனேஜராக பணிபுரிந்தவர் திஷா சலைன். தற்போது இந்தி நடிகர் வருண் சர்மாவிடம் மேனேஜராக இருந்து வந்த இவர் மும்பை மாலட் பகுதியில் உள்ள அடுக்கு குடியிருப்பில் வசித்து வந்தார். Read More
Jun 10, 2020, 09:47 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் இன்று(ஜூன்10) காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த வாரம் நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 2, 2020, 13:19 PM IST
கிருஷ்ணா ஜோடியாகக் கழுகு படத்தில் நடித்தவர் பிந்து மாதவி. பசங்க 2, ஜாக்ஸன் துரை, பக்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் சென்னையில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். கொரோனா பாதித்த ஒருவரால் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். Read More
Jun 2, 2020, 11:28 AM IST
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் கே.என்.லட்சுமணன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் குன்றியிருந்த லட்சுமணன் இன்று மரணமடைந்தார் Read More
Jun 1, 2020, 12:06 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு, சமூகப் பரவலாக மாறி விட்டது. இதனால், உடனடியாக கொரோனா பரவலைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை என்று ஐ.சி.எம்.ஆர். நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
May 31, 2020, 09:58 AM IST
கொரோனா அதிகம் பரவியுள்ள பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 30, 2020, 14:34 PM IST
கொரோனா ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மட்டும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More