Apr 4, 2020, 10:27 AM IST
இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த மார்ச் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்தான் அதிகமாக இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Mar 31, 2020, 14:43 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தில் 60 சதவீதம் பிடிக்கப்படுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் பிடிக்கப்படுகிறது. Read More
Mar 30, 2020, 10:04 AM IST
இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 28, 2020, 11:33 AM IST
இந்தியாவிலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.இன்று காலை 9.30 மணிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் இது வரை 873 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 19 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 23, 2020, 14:21 PM IST
அனுஷ்கா கண்ணீர் விட்டு அழுத உருக்கமான காட்சியை நடிகர் பிரபாஸ் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.. Read More
Mar 23, 2020, 12:40 PM IST
உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 21, 2020, 13:42 PM IST
இந்தியாவில் இது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேருக்கும், கேரளாவில் 33 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 20, 2020, 10:41 AM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, வரும் 22ம் தேதி, நாடு முழுவதும் மக்கள் முழு ஊரடங்கு உத்தரவை தாங்களாகவே முன்வந்து செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார். Read More
Mar 18, 2020, 11:12 AM IST
இந்தியாவில் இது வரை 151 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. Read More
Mar 18, 2020, 11:09 AM IST
உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 84,976 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 7500க்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More