Oct 18, 2020, 21:26 PM IST
மிசோரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என்ற மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது Read More
Oct 18, 2020, 17:39 PM IST
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களை அழைக்கவும் ஆம்புலன்ஸ் எங்கு, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை Read More
Oct 18, 2020, 16:24 PM IST
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. Read More
Oct 18, 2020, 12:40 PM IST
வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார். Read More
Oct 17, 2020, 18:22 PM IST
சமூக ஊடக வீடியோ தளமான யூடியூப்பில் பெரிய அளவில் போலி செய்திகளைப் பரப்ப ஏற்பாடு செய்ததாகக் கூறி 3,000 போலி யூடியூப் சேனல்களை அகற்றியுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Oct 17, 2020, 17:30 PM IST
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகளில் மருத்துவ சேவைக்கு இயக்குநரகம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட போதிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. Read More
Oct 17, 2020, 14:00 PM IST
மலையாள சினிமாவில் இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணி பாடகர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை. எனவே இனி மலையாள சினிமாவில் பாடப் போவதில்லை என்று பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். Read More
Oct 17, 2020, 13:11 PM IST
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது இலங்கை அதிபர் ராஜ பக்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர் முரளிதரன் எனவே அவரது வாழ்க்கை படத்தில் நடிக்கக்கூடாது என விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருக்கிறார் Read More
Oct 17, 2020, 12:36 PM IST
சபரிமலையில் இன்று காலை முதல் ஐப்பசி மாத பூஜைகள் தொடங்கின. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். Read More
Oct 17, 2020, 12:29 PM IST
பணமோசடி பல வழிகளில் நடக்கிறது. இணைய தள மோசடி, கிரெடிட், கார்ட். டெபிட் கார்ட் மோசடி என ஆன்லைன் மோசடிகள் தினம் தினம் அரங்கேறுகிறது. சிலவற்றைக் கண்டறிந்தாலும் பல மோசடிகள் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கிறது. தற்போது நூதனமான புதுவகை மோசடி நடக்கிறது. Read More