Feb 22, 2020, 19:02 PM IST
சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்தவர் மெஹரீன் பிர்ஸடா. Read More
Feb 22, 2020, 18:56 PM IST
44 வயதாகும் ஷில்பா ஷெட்டி 2-வது குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் இந்த வயதில் கர்ப்பிணியாகி குழந்தை பெற்றுக்கொள்வது சிரமம் என்பதால் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடிவு செய்தார். அதற்காக வாடகைத் தாய் ஒருவரைத் தேர்வு செய்து அவர் மூலம் 2வது குழந்தைக்குத் தாய் ஆகியிருக்கிறார் ஷில்பா. Read More
Feb 22, 2020, 18:52 PM IST
90களின் இறுதியில் திரைக்கு வந்து சக்கை போடு போட்ட ஹாலிவுட் படம் ஜூராசிக் பார்க். ஸ்டீவென ஸ்பீல் பெர்க் இயக்கியிருந்தார். இவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க். இவர் சன்னி லியோன் பாணியில் ஆபாசப் படத்தில் நடிக்கப் போவாக கூறி உள்ளார். Read More
Feb 22, 2020, 18:46 PM IST
புதிய திருப்பமாக இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். Read More
Feb 22, 2020, 13:39 PM IST
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை புரியவுள்ளார். இந்நிகழ்ச்சியில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோர் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர். Read More
Feb 22, 2020, 13:20 PM IST
உத்தரப்பிரதேசத்தில் சோன்பத்ரா மாவட்டத்தில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சுரங்கத்தின் மூலம் 3 ஆயிரம் டன் தங்கம் கிடைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. Read More
Feb 22, 2020, 13:08 PM IST
“பொய் என் அரசியல் மூலதனம் துயரம், தமிழக மக்களுக்கு நான் நன்றாகத் தெரிந்தே வழங்கும் அபராதம்” என்று ஆட்சி செய்யும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜக போர்வை போர்த்திக் கொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Feb 22, 2020, 13:04 PM IST
தாய்மொழி, தந்தை, தாயார், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள், என்பிஆர் கணக்கெடுப்பில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. Read More
Feb 22, 2020, 12:38 PM IST
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். Read More
Feb 22, 2020, 12:34 PM IST
சமீபத்தில் சில முக்கிய தீர்ப்புகள்(அயோத்தி வழக்கு உள்ளிட்டவை) வெளியாயின. அந்த தீர்ப்பு வரும் முன்பு கடும் விளைவுகள் ஏற்படும் என்று பேசப்பட்டது. ஆனால், 130 கோடி மக்களும் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More