May 18, 2020, 19:25 PM IST
50படங்களின் ஷுட்டிங் முடங்கியதால் சுமார் 600கோடி ரூபாய் முடங்கியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கினால் 10ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் இன்று செய்தித் துறை Read More
May 15, 2020, 09:57 AM IST
கொரோனா ஊராடங்கு பெரும்பாலான மக்களுக்கு வேலை இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் பெரிதும் பாதிப்புகளாகி இருக்கிறது திரையுலகம். சினிமா தியேட்டர்கள் மூடியிருப்பதால் ஏற்கெனவே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு முடிக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. Read More
May 14, 2020, 13:55 PM IST
டெல்லியில் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளையும் திறப்பதற்குக் கிழமை வாரியாக அனுமதி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 78 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. Read More
May 14, 2020, 13:04 PM IST
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
May 13, 2020, 17:07 PM IST
மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ஓ அந்த நாட்கள் எனும் ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்குகிறார். Read More
May 12, 2020, 10:33 AM IST
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதல்வர் உத்தரவின் படி முதல் படமாக நடிகர் ஜெ.எம். பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜேஎம்.பஷீர், குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாகத் தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். Read More
May 11, 2020, 09:59 AM IST
உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பிக் கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். Read More
May 11, 2020, 09:42 AM IST
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டீக்கடைகள், எலக்ட்ரிகல், ஹார்டுவேர்ஸ், ஜவுளிக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. அதே சமயம், சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. Read More
May 10, 2020, 13:44 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் 200 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகவும், கோயம்பேடு மார்க்கெட் மூலம் அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தினமும் சுமார் 400 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. Read More
May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More