May 6, 2020, 11:24 AM IST
தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் போன்ற தரமான படங்களைத் தயாரித்திருப்பவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் . இவர் படங்களில் நடித்திருப்பதுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளராக உள்ளார். இவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை. Read More
May 5, 2020, 17:04 PM IST
சில தினங்களுக்கு முன் என் வீட்டுக்கு சுமார் 20பேர் குழுவாக வந்தனர். சூழ்நிலை காரணமாக அவர்களை நான் சந்திக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் எனக்கு ஒரு வீடியோ அனுப்பி அதை முதல்வர் பார்வைக்கு அனுப்ப கேட்டனர். Read More
May 5, 2020, 16:44 PM IST
மே7ம் தேதி மதுக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு நாளில் மற்ற மாநில அரசுகள் செய்யும் தவறை தமிழக அரசும் செய்ய வேண்டுமா? சிவப்பு மண்டலத்தில் திறக்கப்போவதில்லை என்கிறார்கள். Read More
May 4, 2020, 13:14 PM IST
நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்கு நூறு கோடி செலவிட்ட அரசு, உணவின்றி தவிக்கும் தொழிலாளர்களிடம் ரயிலில் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என்று சோனியா காந்தி கூறியிருக்கிறார். மேலும், தொழிலாளர்களுக்குக் காங்கிரஸ் கட்சி, ரயில் கட்டணத்தை அளிக்கும் என்றும் கூறியுள்ளார் Read More
May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More
May 2, 2020, 08:58 AM IST
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டலம், ஓரளவு பாதித்துள்ள ஆரஞ்சு மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் அவற்றுக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். Read More
Apr 27, 2020, 14:40 PM IST
கொரோனா லாக் டவுனுக்கு முன்பு படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்ற சில நட்சத்திரங்கள் அங்கேயே சிக்கிக்கொண்டிருக்கின்றனர். நம்மூர் நடிகர் பிருத்விராஜ் ஜோர்டானில் சிக்கிக்கொண்டிருக்கிறார். தனது திருமண நாளைக்கூட கொண்டாட முடியாமல் மனைவியைப் பிரிந்திருக்கிறார். Read More
Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 24, 2020, 19:23 PM IST
சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :அரசு வெளியிட்ட ஊரடங்கு உத்தரவை ஏற்று மக்கள் இல்லங்களில் இருக்கும் சூழலில் மின் உபயோகம், சிலிண்டர், அத்தியாவசியமான உணவு மருந்துப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. Read More
Apr 24, 2020, 15:24 PM IST
சென்னை, கோவை, மதுரை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. Read More