Sep 26, 2020, 13:41 PM IST
இந்தியப் பத்திரிகைகள் சங்கத் தலைவராகத் தினமலர் வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட செய்தித்தாள்களின் ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் உரிமையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்தியப் பத்திரிகைகள் சங்கம் இயங்கி வருகிறது. Read More
Sep 26, 2020, 14:41 PM IST
சத்துணவு மையங்களில் அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர் பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. Read More
Sep 26, 2020, 11:21 AM IST
மெக்சிகோவில் ஓடையைத் துப்பரவு செய்யும் போது கிடைத்த ஆளுயர எலியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஒரு பொம்மை எனப் பின்னர் தான் தெரிய வந்தது. மெக்சிகோவில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரிலுள்ள பல ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டது. Read More
Sep 25, 2020, 17:55 PM IST
பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. எஸ்பிபி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்தும், அவரது பெருமைக்குப் புகழாரம் சூட்டியும் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார். Read More
Sep 25, 2020, 15:36 PM IST
தாது மணல் உற்பத்தி செய்யத் தமிழக அரசின் டாமின் நிறுவனத்திற்கு உடனடியாக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும். அதன் மூலம் 20 ஆயிரம் கோடி வருமானத்தைத் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Sep 25, 2020, 15:11 PM IST
மும்பையில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்களை விடுவித்த உயர்நீதிமன்றம், வயதுக்கு வந்த பெண்கள் எந்த தொழிலையும் செய்ய உரிமை உண்டு என்று உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 24, 2020, 13:34 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பாப்புலர் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நாளடைவில் கேரளாவிலும், பின்னர் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா உட்பட மாநிலங்களிலும் கிளைகளை தொடங்கியது. மிக நம்பகமான நிதி நிறுவனம் எனப் பெயர் இருந்ததால் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். Read More
Sep 23, 2020, 22:33 PM IST
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.10.2020 முதல் 19.10.2020 வரை நடைபெற உள்ள Rally யில் தங்களின் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Read More
Sep 22, 2020, 17:58 PM IST
னுசாமி (தொழிலாளர் நல அணி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகராட்சியில் சுமார் 6400 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 4500ஒப்பந்த தொழிலாளர்களும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். Read More
Sep 22, 2020, 13:47 PM IST
பெங்களூருவில் கன்னட டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கில் கைதாகினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர் Read More