Oct 4, 2020, 11:56 AM IST
5 மணி நேரத்திற்கும் மேல் போராடியும் கேரளாவில் ஒரு திருடனால் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. Read More
Oct 3, 2020, 21:28 PM IST
மறைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் தம்பி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.மலையாள சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர் கலாபவன் மணி. Read More
Oct 3, 2020, 18:12 PM IST
இளம் பெண்ணின் போட்டோவை மார்பிங் மூலம் நிர்வாண படங்களாக்கி அதை அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்த சம்பவத்தில் மலையாள டிவி நடிகர், அந்த பெண்ணின் உறவினரான பல் டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கவடியார் என்ற இடத்தை சேர்ந்தவர் நிகில். Read More
Oct 3, 2020, 12:22 PM IST
கேரளாவில் ஒரு வாகன வழக்கு தொடர்பாகப் பழக்கமான இளம்பெண்ணை 1 வருடமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் மத்திய போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாபு மேத்யூ (55). Read More
Oct 3, 2020, 11:40 AM IST
சினிமா நடிகர்களுக்கென்று தென்னிந்திய நடிகர் சங்கம் எம்ஜிஆர், சிவாஜி காலத்திலிருந்து இயங்கி வருகிறது. தற்போது அதனை அரசு தனி அதிகாரி நிர்வகித்து வருகிறார். சங்கத்துக்குத் தேர்தல் நடத்துவது பற்றி கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. Read More
Oct 2, 2020, 17:57 PM IST
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தியில் லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்ட மாறுபட்ட படங்கள் இயக்கியவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இந்நிலையில் நடிகை பாயல் கோஷ் கடந்த வாரம் தன் மீது நடந்த பாலியல் வன்முறை குறித்துப் பரபரப்பாகத் தகவல் வெளியிட்டார். Read More
Oct 2, 2020, 17:32 PM IST
தனக்கு கொரோனா வந்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடித்து அவருக்கும் நோயைப் பரப்புவேன் என்று மிரட்டல் விடுத்த பாஜக தலைவர் அனுபம் ஹசாரேவுக்கு கொரோனா பரவியது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 2, 2020, 11:58 AM IST
கேரளாவில் கால் அறுவை சிகிச்சைக்கு பின்னர் 7 வயது சிறுமி திடீரென மரணமடைந்ததை தொடர்ந்து உறவினர்கள் Read More
Oct 1, 2020, 16:39 PM IST
தற்போது கொரோனா காலம் என்பதால் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜலந்தர் பிஷப்பின் கோரிக்கையைக் கேரள உயர்நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது. Read More
Oct 1, 2020, 14:34 PM IST
முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தலின் விளைவாக சிறுமி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளது சிறுமியின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More