May 18, 2020, 15:59 PM IST
ஊரடங்கு விதிமுறைகளை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். Read More
May 17, 2020, 14:21 PM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே17), ரூ.48.100 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். வேலை உறுதி திட்டத்திற்குக் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி, இ-வித்யா கல்வித் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது Read More
May 17, 2020, 09:54 AM IST
நாடு முழுவதும் 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும். மின் விநியோகத் துறையில் தனியார் மயம், ராணுவத் துறையில் அன்னிய முதலீடு 74 சதவீதமாக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். Read More
May 16, 2020, 13:50 PM IST
இயக்குனர். மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தைக் கடைசியாக இயக்கினார்.அடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இயக்கி வந்தார். இதில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை இயக்குவதிலிருந்து விளக்கினார் மிஷ்கின் . Read More
May 15, 2020, 10:48 AM IST
தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. ஊரடங்கு தொடரும் நிலையில் சமீபத்தில் திரையுலகில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. Read More
May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 14, 2020, 13:39 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Read More
May 14, 2020, 09:53 AM IST
பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, ரூ.2000 கோடியை வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடியைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் பரவியதும் அதைத் தடுப்பதற்கான பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களிடம் நிதி திரட்டின. Read More
May 13, 2020, 16:45 PM IST
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது. இந்தியா பொருளாதார தேக்க நிலை சரிசெய்வதற்காக 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. Read More