May 16, 2020, 13:27 PM IST
நாடு முழுவதும் இது வரை 85,940 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 16, 2020, 10:22 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 2 லாரிகள் மோதிக் கொண்ட விபத்தில் 23 புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 20 தொழிலாளர்கள் காயமடைந்தனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 16, 2020, 10:15 AM IST
சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. Read More
May 15, 2020, 14:29 PM IST
நாடு முழுவதும் 81,970 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதில், 2649 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவியுள்ளது. தினமும் 3, 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருகிறது. Read More
May 14, 2020, 13:01 PM IST
நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. Read More
May 13, 2020, 13:13 PM IST
இந்தியாவில் இது வரை 74,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2,415 பேர் பலியாகியுள்ளனர்.உலகம் முழுவதும் பரவியிருக்கும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 3 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பரவி வருகிறது. Read More
May 13, 2020, 09:46 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 8716 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. Read More
May 12, 2020, 13:18 PM IST
பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. Read More
May 12, 2020, 10:16 AM IST
நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,756 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இது வரை 2293 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 11, 2020, 14:35 PM IST
மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. Read More