Oct 16, 2020, 10:52 AM IST
ஐப்பசி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. Read More
Oct 16, 2020, 10:43 AM IST
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். Read More
Oct 16, 2020, 11:23 AM IST
வாத்தி ரெய்டு பாடலோட நாள் தொடங்கினாலும். ஆடறதுக்கு தான் யாரும் இல்லை. அப்படியே மெதுவா சோம்பல் முறிச்சு எந்திரிச்சு வந்து ஆடறதுக்குள்ள பாதி பாட்டு முடிஞ்சு போய்ருது. எடிட்டருக்கு வேலை மிச்சம். ஏற்கனவே ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்ல ஆடறதால காலைல டீல்ல விட்டுட்டாங்க போல இருக்கு. Read More
Oct 16, 2020, 09:15 AM IST
கொங்கு மண்டலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்து வருகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குப் பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. Read More
Oct 15, 2020, 19:56 PM IST
கீரை என்றாலே அதில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளதே நினைவிற்கு வரும்.. இதனை பொரியல், கூட்டு என்று வகைவகையாக செய்து உண்ணலாம். Read More
Oct 15, 2020, 19:53 PM IST
முகம் வெண்மையாக இருக்க வேணும்.. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவு.கண்ணாடியில் பார்க்கும் பொழுது எந்த வித பருக்கள், கரும்புள்ளிகள் என எதுவுமே இருக்க கூடாது என்று நினைக்கின்ற அனைவருக்கும் Read More
Oct 15, 2020, 19:38 PM IST
பழைய சோறு முதல் பிரியாணி வரை ஊறுகாய் சூப்பரான காம்பினேஷன்.அதுவும் தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.. Read More
Oct 15, 2020, 19:35 PM IST
பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். Read More
Oct 15, 2020, 19:22 PM IST
பாகிஸ்தானில் உள்ள இந்திய நாட்டை செந்தார் 133 பேர் அக்டோபர் 19ஆம் தேதி தாய்நாடு திரும்ப உள்ளனர் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Read More
Oct 15, 2020, 19:20 PM IST
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More