Aug 21, 2020, 14:31 PM IST
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதன்முதலாகக் கேரளாவில் ஒரே நாளில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. மரண எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. Read More
Aug 21, 2020, 11:20 AM IST
பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா உலக பிரபலங்களும் அவர் உடல் நலம் பெற வேண்டி மனமுருகிப் பிரார்த்திக்கின்றனர். Read More
Aug 20, 2020, 14:01 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார். 1994ல் சுரேஷ் கோபி நடித்த காஷ்மீரம் என்ற படத்தில் இவர் வில்லனாக அறிமுகமானார். இதன் பின்னர் மாந்த்ரீகம், சூப்பர் மேன், அக்னி சாட்சிஉள்பட ஏராளமான மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். Read More
Aug 20, 2020, 11:09 AM IST
கேரளாவில் ஒரு மிதக்கும் வங்கி செயல்பட்டு வருகிறது. கேரளாவில் எப்போதுமே மழை மிக அதிகமாகப் பெய்யும். குறிப்பாகக் கடந்த இரு வருடங்களாகக் கேரளாவில் மிக அதிக அளவில் மழை பெய்ததால் கடும் வெள்ளப்பெருக்கும், சேதமும் ஏற்பட்டது. Read More
Aug 19, 2020, 19:54 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். Read More
Aug 19, 2020, 14:11 PM IST
திருவனந்தபுரத்தில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியது: கொரோனா பரவல் காரணமாக அரசு மற்றும் தனியார்த் துறைகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கேரளாவுக்குச் சுற்றுலாத் துறை மூலம் அதிக அளவில் வருமானம் கிடைத்து வருகிறது. Read More
Aug 19, 2020, 13:33 PM IST
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல கோடி பேர் வேலையும், வருமானமும் இழந்து தவித்து வருகின்றனர். வளைகுடா நாடுகள், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற லட்சக்கணக்கானோர் வேலை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். Read More
Aug 19, 2020, 12:02 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் அந்த மாநிலத்தில் நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத இறுதியில் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் முதலில் 3 பேருக்கு மேல் நோய் பரவில்லை. Read More
Aug 18, 2020, 19:13 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து சினிமாவாகிறது.கடந்த 7ஆம் தேதி இரவில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. Read More
Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More