Jun 9, 2020, 10:46 AM IST
சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் மதுரை குலுங்க என்ற பாடல் பாடியதுடன் 300க்கும் மேற் பட்ட படங்களில் பாடியிருப்பவர் வேல் முருகன். தர்ம பிரபு போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். Read More
Jun 9, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும். தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More
Jun 8, 2020, 15:01 PM IST
திரைப்பட இயக்குனர் ஷக்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பொன்.ராதாகிருஷ்ணனை மரியாதை நிமித்தமாகச் சந்தித்ததை நான் பாரதிய ஜனதாவில் சேர்ந்துவிட்டதாக எழுதினார்கள். Read More
Jun 8, 2020, 11:51 AM IST
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More
Jun 7, 2020, 09:56 AM IST
அ ஆ, மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நிலா. இவர் பிற மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். சமீபத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்தவர், எனக்கு ஜூனியர் என்டிஆரை விட மகேஷ்பாபுவைத்தான் பிடிக்கும் என்றார். Read More
Jun 4, 2020, 15:07 PM IST
சினிமா, பக்தி, தனிப்பாடல்கள் என 40 ஆயிரத்துக்கும் மேலாகப் பாடல்கள் பாடியிருப்பவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சிகரம், காதலன் போன்ற ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். எஸ்பிபிக்கு இன்று 74வது பிறந்ததினம். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். Read More
Jun 2, 2020, 13:15 PM IST
பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி இன்று மாலை அளித்துள்ள பேட்டி வருமாறு:இன்று பையனரில் உள்ள தமிழக அரசு வழங்கிய இடத்தில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் உறுப்பினர்களுக்கு வீடு கட்ட தமிழக அரசு வழங்கிய நிலத்தில் ஆயிரம் குடியிருப்புகள் கட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். Read More
May 31, 2020, 14:46 PM IST
டைரக்டர் பாரதிராஜா தேனியில் தனது வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கிருந்தபடி அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:படிப்படியாக மக்களின் அன்றாட வாழ்வை மீட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மிகுந்த பணிக்கும், அயரா உழைப்பிற்கும் பாராட்டுக்கள். Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 30, 2020, 14:34 PM IST
கொரோனா ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில், சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மட்டும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் எனத் தெரிகிறது.சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More