Sep 9, 2020, 14:43 PM IST
சாலைப் பணிகளுக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் நிவாரணத்தொகை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மறுத்த கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து எம்எல்ஏ தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 1, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு மேலும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் மக்கள் சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் திரும்பியுள்ளனர். இதையடுத்து, சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. Read More
Aug 29, 2020, 15:30 PM IST
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில் பொருளாதார ரீதியாக சில தளர்வுகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.பள்ளி , கல்லூரி , தியேட்டர் மற்றும் பார் போன்றவற்றைத் தவிர்த்து மற்ற அனைத்து வகையான நிறுவனங்கள் மற்றும் தொழில்களை இயக்கலாம் என்பதாகும் . Read More
Aug 25, 2020, 10:54 AM IST
சேமிப்பில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் திட்டம்தான் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம். அத்திட்டம் பற்றியும் அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதும் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம் . Read More
Jul 14, 2020, 18:42 PM IST
நாம் அனைவரும் தற்போது ஆங்கிலம் கலக்காமல் பேசுவதே இல்லை, இதனை மாற்றும் விதமாகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் இவர்கள் நடத்தும் பேசு தமிழா பேசு 2020 இந்த சர்வதேச போட்டியில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் தமிழை வளர்த்து பரிசினை வெல்ல வேண்டும். Read More
Jun 20, 2020, 19:22 PM IST
விக்ரம் பிரபு நடித்த கும்கி மற்றும் நையாண்டி நெடுஞ்சாலை, பாஸ் என்ற பாஸ்கரன் என பல்வேறு படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருப்பவர் அஸ்வின் . பிரபல படத் தயாரிப்பாளர் சாமிநாதன் ஆவார். வித்யா ஸ்ரீ என்ற பெண்ணை அஸ்வின் கடந்த சில வருடமாகக் காதலித்து வந்தார். Read More
May 25, 2020, 14:16 PM IST
இந்தியாவிலேயே அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்குவதை அறிமுகப்படுத்திய ஆட்சி, திமுக ஆட்சிதான். அதுமட்டுமின்றி, கூட்டுறவுக் கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முதன்முதலில் தள்ளுபடி செய்த ஆட்சியும் திமுக ஆட்சி தான். Read More
May 18, 2020, 19:32 PM IST
இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கினர். இதனைப் பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜூனா கூறுகையில்... Read More
May 3, 2020, 15:23 PM IST
கொரானோ நோய்த் தொற்றில் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார் என்பது அதிர்ச்சியளிக்கிறது. Read More
Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More