Sep 16, 2020, 16:45 PM IST
சார்ஜாவில் எடுத்த குரூப் போட்டோவில் தற்செயலாகப் பதிந்த பாகிஸ்தான் வீரர்களின் கட் அவுட்டை மறைத்து கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வைத்து நடைபெறுகிறது Read More
Sep 8, 2020, 15:25 PM IST
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி தெலங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ் Read More
Aug 31, 2020, 19:29 PM IST
இந்திய தேசத்தின் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் 11 டிசம்பர் 1935 ல் தற்போதைய பிர்பூம் மாவட்டத்தில் , மேற்கு வங்கத்தில் பிறந்தார். Read More
Aug 21, 2020, 22:10 PM IST
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். Read More
Aug 21, 2020, 18:23 PM IST
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வருடம் தோறும் மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் தங்கள் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களைத் தேர்வு செய்து மத்திய விளையாட்டுத்துறைக்கு விருதுக்காகப் பரிந்துரை செய்யும். Read More
Aug 13, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More
Aug 10, 2020, 15:46 PM IST
ரஜினி,அஜீத்,தனுஷ்,ஜிவி.பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்களுடன் இணைந்து நடித்திருக்கும் நடிகர் கருணாஸ் அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் கருணாஸ்.இவர் திருவாடானை தொகுதி எம்எல்ஏ ஆக உள்ளார்.சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்றால் திண்டுக்கல்லில் தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார் Read More
Aug 9, 2020, 13:21 PM IST
சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாகப் பீகார் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் ரியா சக்ரவர்த்தி மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதை எதிர்த்து பாந்த்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் பூஷண் பெல்னேக்கர் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். Read More
Jul 21, 2020, 14:51 PM IST
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு மே21ம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது Read More
Jul 10, 2020, 17:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சருடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. ஒன்றே கால் லட்சம் பேருக்கு மேல் நோய் பாதித்திருக்க 1765 பேர் பலியாகியுள்ளனர் Read More