Aug 24, 2020, 17:46 PM IST
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் இணைந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். Read More
Aug 24, 2020, 14:34 PM IST
கபில்சிபல், குலாம் நபி உள்ளிட்ட தலைவர்கள், பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகக் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதற்கு கபில்சிபல் காட்டமாகப் பதில் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். Read More
Aug 24, 2020, 14:25 PM IST
காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார்.ஆனால், அவரே நிரந்தர தலைவராகப் பதவியில் இருக்க வேண்டும் என்று மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்தது. Read More
Aug 23, 2020, 19:27 PM IST
ஒடிடி தளங்களில் பட ரிலீஸ் இப்போது கோலிவுட்டில் ஹாட்டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. அங்குப் படங்களின் விற்பனை எப்படி நடக்கிறது என்பதை ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் அண்டாவ காணோம் படத் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார் புட்டு புட்டு வைத்திருக்கிறார். Read More
Aug 23, 2020, 18:56 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 23, 2020, 12:26 PM IST
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகக் கூறப்பட்டது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். Read More
Aug 22, 2020, 16:21 PM IST
இந்தி தெரியாத தமிழக மருத்துவர்களை அவமதித்த மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார். Read More
Aug 22, 2020, 15:33 PM IST
சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படத்தைச் சுதா கொங்கரா இயக்கி உள்ளார். படம் முடிந்து தியேட்டரில் வெளியிடத் தயாராக உள்ளது. Read More
Aug 22, 2020, 11:08 AM IST
நடிகர் சூரி கொரோனா தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து அதற்கான விழிப் புணர்வு பிரசாரங்கள் பற்றிய நிகழ்வுகளில் பங்கேற்றார். ஒரு கட்டத்துக்கு பிறகு மதுரை அருகே உள்ள சொந்த கிராமத் துக்கு சென்று குடும்பத்தினருடன் பொழுதை கழித்தார். தற்போது சூரி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Aug 21, 2020, 20:56 PM IST
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவரது மகன் மூன்று வயதான பிருத்விராஜ். கடந்த மாதம் இந்த சிறுவன் 1 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதாகக் கூறி அந்த சிறுவனின் தாய் ஆலுவா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். Read More