Apr 11, 2020, 13:07 PM IST
கர்நாடகாவில் உணவில்லாமல் தவித்த தனது தொகுதியைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார், சரியான நேரத்தில் உதவி செய்திருக்கிறார். அவரது உதவியால் அந்த மக்களுக்கு போதிய அளவு உணவுப் பொருட்கள் கிடைத்துள்ளது. Read More
Apr 8, 2020, 15:07 PM IST
கொரோனா தடையையடுத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஆனாலும் நடிகர் பிருத்விராஜ் 58 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்கு ஆடு ஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அங்கும் கொரோனா தொற்று பயம் இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படவில்லை. Read More
Apr 8, 2020, 13:31 PM IST
சென்னை சைதாப்பேட்டையில் கொரோனா தடுப்பு பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், 500 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அவர், உணவுப் பொருட்களை வழங்கினார்.தமிழகத்தில் 680க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. Read More
Apr 6, 2020, 13:39 PM IST
கொரோனாவை எதிர்த்து நாடு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பாஜகவின் 40 ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டிருக்கும் வழிகாட்டுதல்களின்படி, பாஜகவினர் செயல்பட்டு, மக்களுக்கு உதவ வேண்டும். Read More
Apr 3, 2020, 14:49 PM IST
கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள பிற மாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சார்பில் உணவு, தங்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 3, 2020, 14:45 PM IST
கொரோனா ஊரடங்கால் வரிவசூல் பாதிப்பு இருந்தாலும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யப்படாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொரானா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 1, 2020, 18:07 PM IST
ஏழை எளியவர்கள் வருமானமின்றி உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 5000 ஏழைக் குடும்பங்களுக்கு தலா ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் சமையல் பொருட்கள் இலவசமாக வழங்கினார். Read More
Apr 1, 2020, 13:54 PM IST
நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 7 இந்தோனேசியர்கள் மற்றும் கேரளா, கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது. Read More
Apr 1, 2020, 10:54 AM IST
டெல்லி முஸ்லிம் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக கொரோனா பரிசோதனைக்கு முன் வர வேண்டுமென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Apr 1, 2020, 10:47 AM IST
டெல்லியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 50 பேர் உள்பட 57 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 124 பேராக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது. Read More