Jul 4, 2020, 10:59 AM IST
கொரோனா நோய் அறிகுறியை அரை மணி நேரத்தில் கண்டுபிடிக்கும் ட்ரூநாட், சி.பி.நாட் பரிசோதனைகளைச் செய்ய விரும்பும் லேப்களுக்கு விரைவாக அனுமதி பெற மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jul 3, 2020, 14:48 PM IST
இந்தியாவில் ஒரே நாளில் 20,903 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இது வரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 25,544 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோய் உலகம் முழுவதும் பாதித்திருக்கிறது. Read More
Jun 30, 2020, 13:24 PM IST
நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் 86,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Jun 29, 2020, 13:51 PM IST
நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நவீன பைக் ஓட்டும் படம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது. இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து அவர் கடந்த வார இறுதியில் நாக்பூருக்குச் சென்றுள்ளார். Read More
Jun 29, 2020, 13:43 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 19,459 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோய் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. Read More
Jun 28, 2020, 14:36 PM IST
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More
Jun 28, 2020, 10:27 AM IST
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் தான் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இது வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. Read More
Jun 27, 2020, 14:28 PM IST
கேரளாவில் உள்ள ரெவரனெட் மார்த்தோமா சிரியன் சர்ச்சின் தலைமைப் பதவியில் உள்ள ஜோசப் மார்த்தோமாவின் 90வது பிறந்த நாள் தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் இருந்தபடியே, வீடியோ கான்பரன்சில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது Read More
Jun 27, 2020, 14:10 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தைத் தாண்டியது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.அதிகபட்சமாக முதல் இடத்தில் அமெரிக்கா, 2வது இடத்தில் பிரேசில், 3வது இடத்தில் ரஷ்யா,4வது இடத்தில் இந்தியாவிலும் நோய்ப் பாதிப்பு உள்ளது Read More
Jun 26, 2020, 14:14 PM IST
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 4 லட்சத்து 90,401 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகில் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More