Jun 10, 2020, 15:02 PM IST
திமுக தலைவர் கலைஞர் அவர்களைக் காண என் அறக்கட்டளை குழந்தைகளுடன் நான் சென்றபோது அங்கிருந்த ஜெ. அன்பழகன் அவர்கள் எனது சமூக சேவையைப் பாராட்டினார், அவரது பாராட்டை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. Read More
Jun 10, 2020, 14:56 PM IST
திமுக எம் எல் ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு விநியோகஸ்தர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், Read More
Jun 10, 2020, 14:33 PM IST
எனது அருமை அண்ணனும் திமுக எம்எல்ஏவுமான ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்கிற செய்தியைக் கேட்டறிந்த நாளில் இருந்தே மனம் வேதனைப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவரது மகன் ராஜா அன்பழகனிடம் அன்பழகன் உடல் நிலை குறித்துத் தொலைப் பேசியில் விசாரித்துக்கொண்டே இருந்தேன். Read More
Jun 10, 2020, 14:11 PM IST
ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக, 3 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கிறது. கட்சிக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதுடன், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளது Read More
Jun 10, 2020, 09:51 AM IST
திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கடந்த வாரம் நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 10, 2020, 09:47 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் இன்று(ஜூன்10) காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த வாரம் நாட்கள் முன்பாக உடல் நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 9, 2020, 14:36 PM IST
10ம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். திமுக அறிவித்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. Read More
Jun 9, 2020, 10:34 AM IST
தமிழகத்தில் அரசு அறிவித்தபடி ஜூன் 15ம் தேதியன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்பது வரும் 11ம் தேதி, ஐகோர்ட் அளிக்கும் தீர்ப்பில் தெரிய வரும். தமிழகத்தில் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. Read More
Jun 8, 2020, 13:28 PM IST
பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்ட அதே சிறையில் இன்னும் 11 மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் வேலுமணியும் அடைக்கப்படுவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கூறியுள்ளார்.தமிழக அரசில் சூப்பர் முதலமைச்சராக இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. Read More
Jun 8, 2020, 11:51 AM IST
மாணவர்களின் எதிர்காலம் பற்றியும் கவலைப்படாமல், உயிரைப் பறிக்கும் நோய் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More