Sep 30, 2020, 21:08 PM IST
கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 16.10.2020 அன்று நடக்கும் Read More
Sep 30, 2020, 20:52 PM IST
கொரானா ஊரடங்கு நாடு முழுவதும் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. Read More
Sep 30, 2020, 20:19 PM IST
சில ஆண்டுகளாக நயன்தாரா அவர்கள் தமிழ் திரைப்பட உலகில் நம்பர் 1 ஆகவும் யாரும் அசைக்க முடியாத இடத்திலும் இருந்து வருகிறார். Read More
Sep 30, 2020, 19:03 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதலில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவிலுள்ள வுஹானிலிருந்து வந்த 3 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு முதலில் நோய் உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சையைத் தொடர்ந்து இவர்களுக்கு நோய் குணமானது. இதன் பின்னர் நோய் கட்டுக்குள் இருந்தது. Read More
Sep 30, 2020, 19:00 PM IST
இயற்கை மருத்துவத்தில் எந்த வித நோயா இருந்தாலும் சரி அதை ஈசியாக விரட்டி விடலாம். Read More
Sep 30, 2020, 18:35 PM IST
கொலம்பியாவில் கணவருடன் தகராறு ஏற்பட்டதால் 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஏஞ்சலிக்கா கெய்டான் (33). இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கெய்தானுக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். Read More
Sep 30, 2020, 18:06 PM IST
ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளும் ஷார்ஜாவில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More
Sep 30, 2020, 17:53 PM IST
தமிழ்நாடு முழுக்க ஆயிரத்து 500 கிராமங்களில் காணொளி முறையில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். Read More
Sep 30, 2020, 17:35 PM IST
ஒன்றரை பவுன் கை சங்கிலியைத் தொலைத்த பிளஸ் டூ மாணவன் வீட்டிற்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்திகுளம் நகரைச் சேர்ந்தவர் பூபதி.இவரது மகன் தீபக் ( 18). இவர், அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். Read More
Sep 30, 2020, 17:24 PM IST
அக்டோபர் 4ஆம் தேதி தேர்வு எழுத முடியாத விண்ணப்பதாரர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுதிய சந்தர்ப்பம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. Read More