Sep 7, 2020, 17:02 PM IST
மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். Read More
Sep 7, 2020, 16:44 PM IST
நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் இப்போது நிரம்பி வழிகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட சிறை கைதிகளின் கணக்கு விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. Read More
Sep 7, 2020, 13:07 PM IST
கேரளாவில் மீண்டும் கொடூரம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்ட பெண் பலாத்காரம் Read More
Sep 7, 2020, 10:19 AM IST
வாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்தி படங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி சில நடிகைகள் அவ்வவ் போது தெரிவிக்கின்றார். அதுபோல் சமீரா ரெட்டி முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டப்பட்டது பற்றித் தெரிவித்துள்ளார். Read More
Sep 7, 2020, 10:12 AM IST
பெங்களூருவில் போதை மருந்து கடத்தல் தொடர்பாக டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர் அவர்கள் தந்த தகவல் அடிப்படையில் நடிகை ராகினி திவேதியை போலீசார் கைது செய்தனர். Read More
Sep 6, 2020, 11:29 AM IST
பெண்களுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தான் கேரளாவில் நடந்த ஒரு கொடூர சம்பவம்... Read More
Sep 5, 2020, 16:13 PM IST
அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. இதனை அகில இந்தியத் தொழில்நுட்ப கவுன்சில் ஏற்கவில்லை. தங்களை மீறி அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி அளித்தால் அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று தொழில்நுட்பகவுன்சில் எச்சரித்துள்ளது. Read More
Sep 5, 2020, 13:38 PM IST
ஊரக வளர்ச்சி துறை அமைச்சகத்தின் மூலம் 25 செப்டம்பர் 2014 ல் உருவாக்கப்பட்ட திட்டம் தான் தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா திட்டம் Read More
Sep 5, 2020, 11:23 AM IST
கன்னட திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் போதை மருந்து பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் டிவி நடிகை உள்ளிட்ட சிலரைப் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More
Sep 5, 2020, 10:35 AM IST
கேரளாவில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுத்துப் பிரபலமானவர் ஆசிரியை சாய் ஸ்வேதா. கோழிக்கோடு மாவட்டம் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்த இவர் சிறு குழந்தைகளுக்குப் பாட்டுப் பாடியும், நடனமாடியும், கதை சொல்லியும் வகுப்புகள் எடுத்து பிரசித்தி பெற்றார். Read More