May 15, 2020, 09:39 AM IST
சாலையோர வியாபாரிகளுக்குக் கடன் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.கடந்த 12ம் தேதியன்று இரவு 8 மணிக்குப் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். Read More
May 14, 2020, 13:39 PM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ.20லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி திட்டங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனப் பிரதமர் மோடி கூறியிருந்தார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Read More
May 14, 2020, 09:53 AM IST
பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, ரூ.2000 கோடியை வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடியைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் பரவியதும் அதைத் தடுப்பதற்கான பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களிடம் நிதி திரட்டின. Read More
May 14, 2020, 09:45 AM IST
ரூ.200 கோடி வரையான அரசு பணிகளுக்குச் சர்வதேச டெண்டர் கோரப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு நேற்று முன் தினம் இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். Read More
May 14, 2020, 09:42 AM IST
சிறுகுறு நடுத்தர தொழில்களுக்கு மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இதன்மூலம் 45 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 16:45 PM IST
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது. இந்தியா பொருளாதார தேக்க நிலை சரிசெய்வதற்காக 20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 16:40 PM IST
இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஊர்வசி ரவுட்லா. இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முடிவு செய்து இணைய தளம் வாயிலாக உடல் இளைப்பதற்காக விதவிதமான நடன வகுப்புகள் நடத்துவதாக அறிவித்தார். Read More
May 13, 2020, 13:16 PM IST
பிரதமர் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் எந்தெந்த துறைக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதை இன்று(மே13) மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் அறிவிக்கவுள்ளார். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 13, 2020, 09:54 AM IST
ஊரடங்கால் பாதித்துள்ள பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் கோடி நிதித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முறை நீட்டிக்கப்பட்டாலும் பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. Read More
May 12, 2020, 10:11 AM IST
தமிழகத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால், மே 31ம் தேதி வரை ரயில், விமானச் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலையில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். Read More