Sep 27, 2020, 09:49 AM IST
நடிகை பாயல் ராஜ்புத்துக்கு கொரோனா பரிசோதனை. நடிகை அலறல், ஏஞ்சல் பட நடிகை, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார், Read More
Sep 26, 2020, 14:03 PM IST
திரைப்பட பின்னணி பாடகர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். Read More
Sep 26, 2020, 12:35 PM IST
இசை அமைப்பாளர் இளையராஜா . பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நட்பு என்பது அன்னக்கிளி முதல் படத்துக்கு இளையராஜா இசை அமைப்பதற்கு முன்பே மேடைகளில் தொடங்கியது. இளையராஜாவின் இசை மேடைகளில் எஸ்பி.பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். Read More
Sep 21, 2020, 16:23 PM IST
கொரோனா ஊரெல்லாமல் பரவி இருக்கிறது. கொரோனவுக்கு பயந்தும் போலீஸ் தண்டனைக்குப் பயந்தும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். என்னதான் நோய் பரவல் இருந்தாலும் வயிற்றைக் கழுவ வேலை வேண்டும் சம்பளம் வேண்டும் என்ற பொருளாதார கட்டாயம் எல்லோருக்குமே இருக்கிறது. Read More
Sep 20, 2020, 16:04 PM IST
30 வருட காலம் இந்திய கடற்படையின் ஒரு அங்கமாக இருந்த மிகப்பழமையான ஐஎன்எஸ் விராட் போர்க்கப்பல் ஓய்வு பெற்றது. Read More
Sep 17, 2020, 14:36 PM IST
தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. Read More
Sep 11, 2020, 10:59 AM IST
டிவியில் பிரபலமாகி பிறகு சுட்ட பழம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் வடிவேல் பாலாஜி. வளர்ந்து வரும் காமெடி நடிகராக இருந்த வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். Read More
Sep 10, 2020, 17:46 PM IST
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வாழூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் தன்னுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு அப்பு என்று இவர் பெயர் வைத்துள்ளார். ராஜேஷ் வழக்கமாக அதிகாலையில் அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பால் வாங்கச் செல்வது வழக்கம். Read More
Sep 10, 2020, 10:49 AM IST
தனது பாட்டியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக 11 வயது சிறுவன் வீட்டில் இருந்த பென்ஸ் காரை எடுத்து மருத்துவமனைக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலுள்ள இண்டியானா போலிஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ப்ரூவர்(62). Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More