Feb 24, 2021, 16:20 PM IST
அகமதாபாத் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் சிப்லியும், சேக் கிராலேயும் களமிறங்கியுள்ளனர் Read More
Feb 24, 2021, 09:19 AM IST
கேரளா மற்றும் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது கேரளாவில் புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சன்னி லியோன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 8ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. Read More
Feb 24, 2021, 09:09 AM IST
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பிங்க் பால் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. புதிய பிட்ச் என்பதால் காலையில் பிட்சைப் பரிசோதித்த பின்னரே வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இரு அணி கேப்டன்களும் கூறியுள்ளனர். Read More
Feb 23, 2021, 21:41 PM IST
வெற்றி நடை போடும் தமிழகம் விளம்பரத்திற்கு செலவு ரூ 64 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More
Feb 23, 2021, 18:41 PM IST
புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க கிரண்பேடி மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அரசுக்கு அவர் மூலமாகப் பல தொல்லைகள் கொடுக்கப்பட்டன. Read More
Feb 23, 2021, 17:21 PM IST
தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் தலையிலும் - ஏன் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட, 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை அ.தி.மு.க. அரசு சுமத்தி விட்டுச் செல்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார் Read More
Feb 23, 2021, 12:05 PM IST
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் கேரள எல்லையைக் கர்நாடக அரசு மூடியதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுத இருப்பதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். Read More
Feb 22, 2021, 19:47 PM IST
ஸ்ரீ ராம் மந்திரி நிதி சமர்பனா அபியான் பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும் நிதி சேகரித்து வருகின்றனர். Read More
Feb 22, 2021, 14:44 PM IST
திருமணம் முடிந்த பின்னர் விருந்து பரிமாறும் போது ஏற்பட்ட தகராறில் இரு வீட்டினரும் சரமாரி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வந்த பின்னர் தான் இந்த தகராறு தீர்ந்தது. Read More
Feb 22, 2021, 12:39 PM IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்த பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளுக்கு புதுச்சேரி மக்கள் தகுந்த தண்டனை அளிப்பார்கள் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று(பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். Read More