Sep 11, 2020, 19:20 PM IST
காய்கறிகளில் உள்ள சத்து வேறு எந்த உணவிலும் கிடைக்காது.இதில் உள்ள சத்துக்கள் மனிதனின் வாழ்வில் நீண்ட ஆயுளை பொழிகிறது. Read More
Sep 10, 2020, 22:06 PM IST
விதைகளை ஆன்லைன் (Online) மூலம் பெறும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் இந்தியாவின் முதல் ஆன்லைன் விதை போர்ட்ல் (Seed Portal) வசதியை வடிவமைத்துள்ளது. Read More
Sep 10, 2020, 11:22 AM IST
நாற்பது - துடிப்பும் மன அழுத்தமும் சரி சமமாக இருக்கக்கூடிய வயது. இவற்றையெல்லாம் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வமும், பல சவால்களைச் சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தமும் நிறைந்திருக்கும். Read More
Sep 4, 2020, 11:26 AM IST
உடலுக்குச் சத்து தரும் உணவுகளைச் சாப்பிடவே அனைவரும் விரும்புவோம். உணவே மருந்து என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். நாம் தரமான, சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட்டால் உடலை ஆரோக்கியமாகக் காத்துக் கொள்ளலாம். எவற்றைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்கவேண்டும் என்று எளிதாகப் பிரித்துவிடலாம். Read More
Sep 2, 2020, 16:38 PM IST
தக்காளி சமையலுக்கு மட்டும் பயன்படாமல் சருமத்தையும் அழகு செய்யவும் பயன்படுகிறது. Read More
Aug 29, 2020, 10:04 AM IST
நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம்.நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர்.மண் பானையில் சமைக்கும் உணவு மிகுந்த சுவையாக இருக்கும்.இது போன்ற பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். Read More
Aug 27, 2020, 18:22 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Aug 27, 2020, 17:34 PM IST
ஊரடங்கினால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர். Read More
Aug 27, 2020, 12:17 PM IST
முழு உலகமுமே கண்ணுக்குத் தெரியாத எதிரியான கோவிட்-19 கிருமியுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அனைவரும் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். Read More
Aug 26, 2020, 16:06 PM IST
முருங்கை கீரையும் அவ்வாறே நமக்கு அருகில், பெரும்பாலும் விலையில்லாமல் அல்லது மிகக்குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சத்துகள் நிறைந்த கீரையாகும். கிராமங்களில் பொதுவாக வீட்டின் புழக்கடையில் முருங்கை மரங்கள் கண்டிப்பாக நிற்கும். தெருவில் இருவர் வீடுகளில் முருங்கை மரங்கள் இருந்தால், அத்தெருவில் அனைவருக்குமே முருங்கை கீரை, முருங்கை காய் தாராளமாக கிடைக்கும். Read More