Oct 18, 2020, 14:51 PM IST
மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறையில் பட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு! Read More
Oct 18, 2020, 14:22 PM IST
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் சினிமாவில் தங்களுக்கென் ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். Read More
Oct 14, 2020, 12:40 PM IST
திமுக தேர்தல் அறிக்கைக் குழுவின் முதல்கட்ட ஆலோசனை கூட்டம் இன்று(அக்.14) சென்னையில் நடைபெற்றது. Read More
Oct 12, 2020, 13:09 PM IST
பீகாரில் தலித் இளம்பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து 5 வயது குழந்தையுடன் அவரை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 10, 2020, 18:36 PM IST
குடும்பத்தகராறில் பிரிந்து வாழும் பெண் தனது கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கித்தருமாறு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்து இளம்பெண் ஒருவர் ஆலங்குளம் காவல்நிலையம் முன்பு குடும்பத்துடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். Read More
Oct 10, 2020, 13:30 PM IST
உலகம் முழுவதும் நிர்வாணமாகச் சுற்றி வரும் பெல்ஜியம் நாட்டுத் தம்பதி அடுத்ததாகத் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நிக் மற்றும் லின்ஸ் டி கோர்ட்டி தம்பதியைத் தெரியாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Oct 9, 2020, 17:17 PM IST
நம்பிக்கை துரோகம் செய்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், மனைவியின் தலையைத் துண்டித்து தலையுடன் போலீஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இன்று காலை இந்த கொடூர சம்பவம் நடந்தது.இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடைபெறும் மாநிலம் உத்திர பிரதேசம் ஆகும். Read More
Oct 7, 2020, 18:38 PM IST
நாட்டிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்களில் நம்ம கோயம்புத்தூருக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.சமீப காலமாக இந்தியாவில் பெண்களுக்கு வீட்டிலும், நாட்டிலும் நிம்மதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. Read More
Oct 7, 2020, 12:10 PM IST
ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் இளம்பெண்ணின் சகோதரனுடன் 100க்கும் மேற்பட்ட முறை போனில் பேசியுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. Read More
Oct 6, 2020, 17:32 PM IST
கடந்த செப்டம்பர் 29 ம் தேதி நடக்க வேண்டிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கமிட்டியின் கூட்டம் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் படி, கடந்த 2016-ம் ஆண்டில் பணக் கொள்கைக் கமிட்டி அமைக்கப்பட்டது. Read More