Aug 19, 2019, 17:02 PM IST
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சாக்லேட் பணியாரம் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Aug 9, 2019, 14:04 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. Read More
Aug 8, 2019, 14:18 PM IST
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதாலும், அரசு நிர்வாகம் சரிவர திட்டமிடாததாலும் தினமும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்தனர். Read More
Aug 7, 2019, 11:10 AM IST
அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார். Read More
Aug 3, 2019, 17:09 PM IST
இன்ஸ்டாகிராம், புகைப்படங்களை பகிரக்கூடிய செயலியாகும். அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்படுவதோடு தற்போது செய்திகள் மற்றும் விற்பனை தகவலும் பகிரப்படுகிறது. நாம் விரும்பும், வெறுக்கும், பார்த்து பார்த்து சிரிக்கும் புகைப்படங்களே பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் நிறைந்திருக்கும். பிரச்னை என்னவென்றால், இன்ஸ்டாகிராமிலிருந்து படங்கள் அல்லது வீடியோக்களை நேரடியாக ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் சேமிக்க இயலாது. Read More
Aug 1, 2019, 13:14 PM IST
நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வரும் படங்கள் அவருக்கு நல்ல பெயரை கொடுத்து வந்த நிலையில், நயன்தாரா லீடு ரோலில் நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படம் வருமா? வராதா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More
Jul 20, 2019, 09:26 AM IST
போக்குவரத்து போலீஸ் கான்ஸ்டபிளை செருப்பால் அடித்த டி.ஆர்.எஸ். பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். Read More
Jul 18, 2019, 12:39 PM IST
மதுரையில் குடிநீருக்காக பொதுமக்கள் அல்லாடும் வேளையில், குடிநீர் கொண்டு வரும் ராட்சத குழாய் உடைந்து, மழை வெள்ளம் போல் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிகாரிகளும் அடைப்பை சரி செய்வதில் அலட்சியம் காட்ட, குடிநீர் வீணாவதைக் கண்டு, மதுரை மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். Read More
Jul 16, 2019, 15:26 PM IST
அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 15, 2019, 15:06 PM IST
கர்நாடகாவில் ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் குழப்பங்களுக்கு முடிவு கட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என முதல்வர் குமாரசாமி திடீரென அறிவித்த நிலையில், இன்றே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் வலியுறுத்திய பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பின் நாளை முடிவெடுப்பதாகக் கூறி சட்டப்பேரவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர். Read More