Sep 21, 2020, 09:32 AM IST
தமிழகத்தில் நேற்று புதிதாக 5,516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 5.41 லட்சம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.தமிழக அரசு நேற்று(செப்.20) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5516 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 20, 2020, 14:22 PM IST
கேரளாவில் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக மத்திய உளவு அமைப்புகளுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. Read More
Sep 20, 2020, 10:02 AM IST
ராகினி திவேதி, சஞ்சனா தகராறு, நடிகர் கிஷோர் அமன் கைது,பெங்களுரில் போதை மருந்து கடத்தி விற்றதாக டிவி நடிகை அனிகா Read More
Sep 19, 2020, 20:30 PM IST
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் கொரோனா தடுப்பூசியை அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முகமது அல் உவைஸ் போட்டுக்கொண்டார். கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபி Read More
Sep 19, 2020, 10:35 AM IST
இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் உள்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. Read More
Sep 19, 2020, 09:43 AM IST
புவனேஸ்வர் ஐ.ஐ.ஐ.டி மாணவர்கள், குறைந்த செலவில் வென்டிலேட்டர் வசதி அளிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் 50 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Sep 19, 2020, 09:21 AM IST
தமிழக அரசு நேற்று(செப்.17) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5488 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 5 லட்சத்து 30,908 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. Read More
Sep 18, 2020, 15:47 PM IST
கொரோனா பாதிக்கப்பட்ட பயணிகளை இந்தியாவிலிருந்து துபாய்க்கு அழைத்துச் சென்றதால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு 15 நாட்களுக்குத் துபாயில் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2020, 14:05 PM IST
ஐபிஎல் போட்டிகளில் விளையாட துபாய் செல்லும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு 6 நாட்களுக்கு பதிலாக 36 மணி நேரம் தனிமையில் இருந்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2020, 12:42 PM IST
பிஞ்சு குழந்தையின் உடல் 5 நாளாக பிரேதக்கிடங்கில் இருந்ததை மருத்துவமனை ஊழியர்கள் மறந்து போன சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. Read More