Aug 26, 2020, 14:39 PM IST
கேரளாவில் பெரும்பாலான கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேவசம் போர்டுகள் தான் நிர்வகித்து வருகின்றன. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. Read More
Aug 26, 2020, 14:52 PM IST
தினமும் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபியில் ரஸ்க்கை தோய்த்து சாப்பிடும் சுவையே தனி சுவை....இவை சிலரின் வாழ்வில் அன்றாட தேவையாக மாறிவிட்டது. Read More
Aug 26, 2020, 14:32 PM IST
பெண் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பின் அவர்களுக்கான மேற்படிப்பு , திருமணம் போன்ற தேவைகளுக்காகவும், பெற்றோர்களின் சுமையை நெகிழ வைப்பதற்காகவும் நமக்கு சேமிப்பு இன்றியமையாததாக இருக்கும். அதற்காக பயன்படும் ஒரு முக்கிய சேமிப்புத் திட்டம்தான் அஞ்சல் துறையின் சுகன்யா சம்ரிதி திட்டம் ( Sukanya Samriddhi Account ). Read More
Aug 26, 2020, 12:50 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இந்த அலுவலகத்தில் தான் திருவனந்தபுரம் அமீரக தூதரக தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More
Aug 26, 2020, 12:27 PM IST
அமெரிக்கா, இத்தாலி உள்பட வளர்ந்த நாடுகளும், இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளும் பகீரத முயற்சி எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிரக் குறையவில்லை. Read More
Aug 26, 2020, 11:02 AM IST
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் கொரோனா குறித்து பொய்யான தகவல்களையும், வதந்திகளையும் பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 26, 2020, 10:58 AM IST
பராத்தா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம்.மைதாவில் செய்த பராத்தா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும் Read More
Aug 26, 2020, 10:50 AM IST
தமிழ் திரையுலகைப் புரட்டிப் போட்ட இரண்டு சூப்பர் ஸ்டார்கள் அமைத்துத் தந்த பாதையில் தான் இன்றைக்கும் தமிழ சினிமா வீரநடை போட்டுக்கொண்டிருக்கிறது என்று அழுத்தமாகவே கூறலாம். அந்த இரண்டு ஜாம்வான்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன். Read More
Aug 26, 2020, 10:42 AM IST
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 11 ல் கடந்த 2014 ம் ஆண்டு முன்மாதிரி கிராம வளர்ச்சி திட்டம் Sanad Adarsh Gram Yojana சுருக்கமாக SAGY எனும் திட்டத்தை நடைமுறை படுத்தினார். Read More
Aug 26, 2020, 10:16 AM IST
கொரோனா நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் வேளையில் அனைவரும் தன் வாழ்வாதாரத்தையும் , சேமிப்பையும் இழந்து வாடும் நேரத்தில் அனைவரின் பார்வையும் விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது Read More