May 9, 2020, 10:46 AM IST
தமிழ்த் திரைப்பட துறையில் வரும் 11ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி தமிழக அரசு அளித்திருக்கிறது. அப்போது மத்திய, மாநில அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More
May 8, 2020, 11:49 AM IST
இந்தியாவில் இன்று(மே8) காலை நிலவரப்படி, 56342 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 17,894 பேருக்குத் தொற்று உறுதியானது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் புதிதாக 3 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. Read More
May 8, 2020, 09:47 AM IST
மும்பை, டெல்லி, அகமதாபாத்தைத் தொடர்ந்து சென்னையும் கொரோனா பரவும் கேந்திரமாக மாறி வருகிறது. சென்னையில் இது வரை 2644 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகச் சராசரியாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
May 7, 2020, 12:58 PM IST
கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்திருக்கிறது. இதற்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். Read More
May 7, 2020, 11:58 AM IST
2020-2022ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி கே.கே. மஞ்சுளா மற்றும் தேர்தல் அதிகாரி, நீதியரசர் எம். ஜெயச்சந்திரன் Read More
May 7, 2020, 11:45 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதிநெருக்கடியால் அரசு இந்த முடிவெடுத்திருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 7, 2020, 10:13 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 52,952 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 1783 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தினம் தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவிவருகிறது. Read More
May 7, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More
May 6, 2020, 09:39 AM IST
கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகளாக 30 வகையான மருந்துகளை ஆய்வு செய்து வருவதாகவும்,விரைவில் சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள், பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளனர் சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய்க்கு இது வரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை Read More