Sep 2, 2020, 09:18 AM IST
பேஸ்புக் சமூக ஊடகத்தில், மக்கள் பாரபட்சமற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர் பெர்க்கிற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Sep 1, 2020, 18:52 PM IST
வாட்ஸ்அப் செயலியின் கடந்த ஐஓஎஸ் பீட்டா வடிவத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புது அம்சம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் அளிக்கப்பட இருக்கிறது. v2.20.199.5 beta என்ற ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் வடிவம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. Read More
Sep 1, 2020, 18:30 PM IST
கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் தொழில், வர்த்தகம் அனைத்தும் சரிவைச் சந்தித்துள்ளன. ஆனால் வெளியே செல்லமுடியாத, ஒருவரையொருவர் நேரடியாகச் சந்திக்க இயலாத இந்த நெருக்கடியும் சில தொழில்களுக்கு ஏறுமுகத்தை அளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் லாபம் பார்த்துள்ள நிறுவனங்களுள் ஸூம் முக்கியமானது. Read More
Sep 1, 2020, 15:56 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். அதன்பிறகு புதிய படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். இதற்காக ஆர்யா உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஷுட்டிங்கிற்காக காத்திருக்கிறார். Read More
Sep 1, 2020, 15:17 PM IST
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ரேட் பேசி, தகுதிகள் விற்கப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 31, 2020, 09:35 AM IST
உலகில் முதல் நாடக ரஷ்யா தடுப்பு மருந்தைப் பதிவு செய்துவிட்டதாக அந்நாட்டு அதிபர் புதின் சமீபத்தில் அறிவித்தார். மாஸ்கோவில் உள்ள கேமலேயா இன்ஸ்டிட்யூட் நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். Read More
Aug 31, 2020, 09:12 AM IST
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், இந்த முறை தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ராஜபாளையம் நாய் போன்றவற்றைக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. Read More
Aug 30, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று இந்தியா முழுவதும் இன்னமும் முடிந்த பாடில்லை. தலைவலி காய்ச்சல் போல் அதுவும் ஒரு பரவலான நோய் என்றளவுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உருவாகி விட்டது Read More
Aug 30, 2020, 15:53 PM IST
இந்த ஊரடங்கு கோவிட் -19 சமயத்தில் பொழுதுபோக்கு துறை பேரிடரை எதிர் கொள்கிறது . நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் , பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது . இவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதே அமைப்பின் நோக்கம் Read More
Aug 29, 2020, 20:44 PM IST
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 55 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது பாப்புலர் நிதி நிறுவனம். தற்போது இந்த நிதி நிறுவனத்திற்கு கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு, ஹரியானா கர்நாடகா உட்பட மாநிலங்களில் மொத்தம் 300க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. Read More