Nov 24, 2020, 20:43 PM IST
காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Nov 24, 2020, 17:11 PM IST
அதி வேகத்தில் பந்து வீச வேண்டும் என்றால் போதைப் பொருள் பொருள் பயன்படுத்த வேண்டும் என்று என்னைச் சிலர் கட்டாயப்படுத்தினர் என்று பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கூறினார்.பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தரின் பந்துவீச்சைக் கண்டு மிரளாதவர்கள் அதிகமாக யாரும் இருக்க முடியாது. Read More
Nov 23, 2020, 20:21 PM IST
ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் எப்படி வம்புக்கு இழுத்தாலும் நாங்கள் வாயே திறக்க மாட்டோம் என்கிறார் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். Read More
Nov 22, 2020, 13:42 PM IST
இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கம்பெனிக்கு 2 சிஇஓ எதற்கு தேவை என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். Read More
Nov 18, 2020, 16:54 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜனை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும், ஐபிஎல் ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண் கூறி உள்ளார். Read More
Nov 16, 2020, 17:07 PM IST
அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். Read More
Nov 16, 2020, 11:43 AM IST
எனக்கு பவுன்சர் வீச இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சவால் விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. Read More
Nov 15, 2020, 17:06 PM IST
சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் ரோகித் சர்மாவை இந்திய டி 20 அணியின் கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் உசேன் கூறியுள்ளார். Read More
Nov 15, 2020, 12:31 PM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர். Read More
Nov 13, 2020, 10:50 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற மும்பை அணியின் வீரர் க்ருனால் பாண்ட்யா மும்பை விமான நிலையத்தில் வைத்து அளவுக்கு அதிகமான தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்டார். Read More