Sep 13, 2020, 13:39 PM IST
காவலாளியை கொன்ற வழக்கில் பிரபல ஈரான் நாட்டு மல்யுத்த வீரர் நவீத் தூக்கிலிடப்பட்டார். Read More
Sep 9, 2020, 12:45 PM IST
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனான கலாநிதி மாறன் 2010ல் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தை வாங்கி, Read More
Sep 7, 2020, 11:25 AM IST
கடந்த வாரத்தின் முடிவில் பங்குச் சந்தை சரிவில் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் சரிவில் இருந்து மீளுமா என்று எதிர்ப்பார்ப்போடு பல முதலீட்டாளர்கள் இன்று களம் காண உள்ளனர். Read More
Sep 4, 2020, 14:40 PM IST
கிராமங்களில் தவறு செய்பவர்களுக்கு நாட்டாமை தீர்ப்புக் கூறும் சம்பவங்கள் இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான், உத்திர பிரதேசம் உள்பட வட மாநிலங்களில் இப்போதும் நாட்டாமையின் தீர்ப்புக்கு மதிப்பு அதிகமாகும். Read More
Aug 31, 2020, 13:15 PM IST
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும், 3 மாதச் சிறையும் விதிக்கப்படும். Read More
Aug 30, 2020, 15:33 PM IST
பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் டோமி தாமஸ். இவரது மனைவி நிமிஷா பிரியா(35). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. நர்சிங் முடித்துள்ள இவர் ஊரில் ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ஏமன் நாட்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் வேலை கிடைத்தது. Read More
Aug 27, 2020, 21:56 PM IST
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என தாக்கலான மனுக்கள் மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
Aug 27, 2020, 17:29 PM IST
மும்பையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாஸ்கர் ஜாதவ். கடந்த 5 வருடங்களுக்கு முன் அதாவது 2015 ம் ஆண்டு மும்பை சென்ட்ரலில் உள்ள ஒரு வெஜிடேரியன் ரெஸ்டாரண்டுக்கு சென்ற இவர், ஒரு பேமிலி பேக் ஐஸ்கிரீம் வாங்கினார். அதில் அதிக பட்ச விலை ₹ 165 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. Read More
Aug 27, 2020, 16:26 PM IST
தமிழ்நாட்டில் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியனருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . Read More
Aug 27, 2020, 14:16 PM IST
முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். Read More