Feb 4, 2020, 11:37 AM IST
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இது வரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது. Read More
Feb 3, 2020, 16:20 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. Read More
Feb 3, 2020, 16:06 PM IST
குரூப் 2 தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் தற்போது தலைமறைவாகி உள்ளனர். Read More
Feb 3, 2020, 10:57 AM IST
குரூப்2 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமைச் செயலக அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர். Read More
Feb 1, 2020, 17:39 PM IST
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 1, 2020, 17:35 PM IST
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். Read More
Jan 30, 2020, 10:55 AM IST
காரைக்குடி சார்பதிவாளர், டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, குரூப்2 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 29, 2020, 09:36 AM IST
டிஎன்பிஎஸ்சி தேர்வு, குரூப்4 தேர்வு, டிஎன்பிஎஸ்சி முறைகேடு, ராமேஸ்வரம், கீழக்கரை Read More
Jan 28, 2020, 12:49 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More
Jan 28, 2020, 10:44 AM IST
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார். Read More