Feb 26, 2020, 16:50 PM IST
மெஹரின் தங்கியிருந்த ஓட்டலுக்கு வாடகை தர மறத்தார் தயாரிப்பாளர். ஆனால் அதுபற்றி கவலைப்படாமல் ஓட்டலிலிருந்து வாடகை தராமல் மெஹரீன் வெளியேறினார். Read More
Feb 22, 2020, 19:07 PM IST
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்த், ராகவேந்திரா லாரன்ஸ் மற்றும் பல்வேறு தெலுங்கு நடிகர்கள் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இது தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டு போலீஸ் நிலையம் முன்பாக ஆடை அவிழ்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டார். Read More
Feb 18, 2020, 16:36 PM IST
ஆடை படத்துக்கு பிறகு அதோ அந்த பறவை போல படத்தில் நடித்திருக்கிறார் அமலாபால். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில் அதிபர் அழகேசன், பாஸ்கர் என 2 பேர் தன்னை ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். Read More
Feb 18, 2020, 11:29 AM IST
ங்கிலாந்து பெண் எம்.பி.யை துபாய்க்கு திருப்பி அனுப்பியது சரியானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2020, 21:06 PM IST
தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு வித்தியாசமான பாடல் நேற்று வெளியானது. ஒரு குட்டி கதை சொல்லட்டா என்று தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். Read More
Feb 14, 2020, 20:00 PM IST
ஹாலிவுட் படத்தையும், கொரியன் படத்தையும் பார்த்து தமிழ் பட இயக்குனர்கள் கதையை காப்பி அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. Read More
Feb 13, 2020, 20:20 PM IST
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார். Read More
Feb 7, 2020, 13:52 PM IST
டிஎன்பிஎஸ்சி ஊழல்களில் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை, அப்போலோ அகடமி தொடர்புகள் குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். Read More
Feb 6, 2020, 19:04 PM IST
கணேஷ் ஆசார்யா மீது அவரது நடன குழுவிலிருந்த வெளியேறி சென்ற ஒரு பெண் நடன கலைஞர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். Read More
Feb 5, 2020, 12:06 PM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. Read More