Jul 5, 2025, 08:52 AM IST
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் டாக்டர் .பண்டாரசிவன் பேசுகையில், ஒரு சங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இந்தியாவுக்கே முன் மாதிரியாகத் திகழும் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தை மனதார வாழ்த்துகிறேன் என்றார் Read More
Jun 9, 2025, 18:52 PM IST
Read More
Mar 1, 2025, 08:45 AM IST
Jan 21, 2021, 12:10 PM IST
வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக அம்மாநில சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக இன்று அம்மாநில சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது. Read More
Dec 26, 2020, 17:25 PM IST
காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர் என்று உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Dec 23, 2020, 15:27 PM IST
காஷ்மீரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் காஷ்மீர் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும்(பி.டி.பி) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன. ஜம்முவில் பாஜக அதிக இடங்களை வென்றுள்ளது.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. Read More
Nov 27, 2020, 19:45 PM IST
கடந்த 2 நாட்களாக நான் மீண்டும் வீட்டுக் காவலில் உள்ளேன். Read More
Nov 24, 2020, 20:18 PM IST
டெல்லி சாந்த் பாக் பகுதியில் உள்ள அலுவலகத்தில் உமர் காலித் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். Read More
Nov 7, 2020, 19:53 PM IST
குப்கார் கூட்டமைப்பு என்ற அமைப்பை காஷ்மீரின் கட்சிகள் துவங்கியுள்ளன. இந்த அமைப்பின் தலைவராக பரூக் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Oct 30, 2020, 16:17 PM IST
மீலாது நபியை ஒட்டி தர்காவுக்கு செல்ல முயன்ற பரூக் அப்துல்லாவை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டிலேயே சிறை வைத்துள்ளதாக அவரது தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. Read More