கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More
எனக்கு எந்தப் பயமும் இல்லை என்று வாயால் சொல்லிக்கொண்டே, கொடநாடு கொலை கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிடும் மீடியாக்களை கடைந்தெடுத்த கோழைத்தனத்தோடுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிரட்டி வருகிறார்; இதைவிடக் கீழ்த்தரமான செயல் வேறு உண்டா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். Read More
கொடநாடு கொலைகளை அம்பலப்படுத்திய மூத்த பத்திரிகையாளர் மேத்யூவை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லியில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. Read More
கொடநாடு எஸ்டேட் கொலைகளை அம்பலப்படுத்திய சயன், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
கோடநாடு கொலை, சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தத் தயார் எனக் கூற முடியுமா?என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். வழக்குப் போடுவேன் என்று கூறி நழுவுவதைப் பார்த்தால் அவர் தான் முழு குற்றவாளி என்ற சந்தேகம் வருகிறது என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். Read More