சிவசேனாவுடன் கைகோர்த்து நாளையே ஆட்சி அமையும்.. சரத்பவார் உறுதி..

சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார். Read More


ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு.. பாஜக இன்று ஆலோசனை

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, மாநில பாஜக மூத்த தலைவர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தவுள்ளது. Read More


போராட்டங்களை நிறுத்தினால் இந்தியாவே இருக்காது.. மம்தா பானர்ஜி ஆவேசம்

இந்தியாவில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை நிறுத்தி விட்டால், அதற்கு பிறகு இந்தியா, இந்தியாவாக இருக்காது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். Read More


தப்பு தப்பா பேசக்கூடாது.. நானும் பல விஷயங்களை பேசுவேன்...! தினகரனை எச்சரிக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

தம்மைப் பற்றி டிடிவி தினகரன் தவறாக பேசுவதாகவும், அது தொடர்ந்தால் தானும் பல்வேறு உண்மைகளை போட்டுடைப்பேன் என்று தங்க தமிழ்ச்செல்வன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More


உலகக் கோப்பை கிரிக்கெட் ; வழக்கம் போல பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாளை நடைபெற உள்ளது. விளையாட்டிலும் எதிரிகளாகி விட்ட இந்த இரு நாட்டு அணிகளும் நீண்ட இடைவெளிக்குப் பின் மோதுவதால் போட்டியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம் என்றாலும், புள்ளி விபரங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால் வழக்கம் போல் பாகிஸ்தானை பந்தாடுவது நிச்சயம் என்றே இந்திய ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர் Read More


உங்களை வளர்த்த விதம் சரியில்லே : விஷால் மீது வரலட்சுமி பாய்ச்சல்

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணிக்கு வாக்கு கேட்டு விஷால் வெளியிட்டுள்ள வீடியோவில் சரத்குமார் மீது மீண்டும் குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நடிகை வரலட்சுமி சரத்குமார் கடும் கோபத்துடன், ‘உன்னை வளர்த்த விதம் சரியில்லே...’’ என்று போட்டு தாக்கியுள்ளார் Read More


புஸ்.ஸ்.ஸ்.... ஆகிப் போன அதிமுக ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் எந்த களேபரமும் இல்லாமல், முக்கிய விஷயங்களே பேசப்படாமல் புஸ்... ஆகி முடிந்து விட்டது. Read More


அதிமுக பொதுக் குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கடி?

அ.தி.மு.க.வில் பூகம்பம் வெடித்ததைத் தொடர்ந்து, கட்சியின் பொதுக் குழுவை கூட்டலாமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருகிறாராம் Read More


அ.தி.மு.க.வில் உச்சக்கட்ட குழப்பம்; இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீண்டும் மோதல்?

பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், அ.தி.மு.க.வில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறதாம் Read More


தேர்தல் ஆணையர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி

தலைமை தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். மற்ற 2 ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய விஷயங்களில் இவர்கள் மூன்று பேரும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும் Read More