கொரோனா கால ஊரடங்கு மற்றும் ஊராங்கு தளர்விலும் பிரபலங்களின் மரணங்கள் யாரும் எதிர்ப்பாராத வகையிலும் அதிர்ச்சி தரும் வகையிலும் நிகழ்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதித்த இறந்தவர்களைவிட மாரடைப்பில் பலர் மரணம் அடைந்தனர். Read More
கொரோனாவால் வருமானம் இன்றி அவதிப்படும் பாலியல் தொழிலாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் நிவாரண உதவி அளிக்க மகாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது. Read More
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூர் Performance Based Maintenance Contract (PBMC) டெண்டர்கள் இரண்டாக ரூ 1165 கோடி Read More
கேரள அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னுடைய அறக்கட்டளை மூலம் 20 ஆயிரம் என் 95 முக கவசங்களை இலவசமாக வழங்கி உள்ளார். Read More
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை Read More
நமது அத்தியாவசிய தேவைகளில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுவதால், நமது வாழ்க்கை முறை மின்சாரம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். Read More
19 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்து நாட்டை நோக்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். Read More
டெல்லியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர் என்று டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவி Read More
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. கோழிக்கோடு உள்பட 4 மாவட்டங்களில் நோயாளிகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. Read More
சிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More