ஜெயலலிதா காரில் பயணம்.. சசிகலா பெயரை கேட்டு பதுங்கும் அமைச்சர்கள்.. அதிமுகவில் அடுத்து என்ன?

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். Read More


ஜன.27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதி.. அதிமுகவில் பரபரப்பு..

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More


ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்.. பரூக் அப்துல்லாவை வளைக்கும் அமலாக்கத்துறை!

காஷ்மீர் மக்களின் குரலை ஒடுக்கலாம் என்று மத்திய அரசு தவறாக நினைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். Read More


சசிகலா குடும்பத்தின் 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்.. வருமானவரித் துறை அதிரடி..

சிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான ரூ. 2,000 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More


திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Read More


இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்..

இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து 8வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் வகிக்கிறார். Read More


அகிலேஷூக்கு சி.பி.ஐ ‘கிளீன் சிட்! பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்?

முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது Read More


ஜெ.,வின் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் ‘கெடு’

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஏப்ரல் 25-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? நம்பித்தான் ஆக வேண்டும்

தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது. Read More


நாதெள்ளா நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

நாதெள்ளா சம்பத் நகைக்கடை நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.328 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது. Read More