டிரம்ப்புக்கு ஆதரவாக மோடி பேசியது மட்டும் சரியா? காங்கிரஸ் கேள்வி..

டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More


விவசாயிகள் போராட்டம்: கேள்வி கேட்ட பாப் பாடகி. பொங்கியெழுந்த பாலிவுட் புள்ளிகள்

தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Read More


விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு.. வெளிநாட்டு பிரபலங்களுக்கு இந்திய அரசு கண்டனம்..

விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவாக பாப் பாடகி ரிகானா, நடிகை மியா கலிபா உள்ளிட்டோர் ட்விட் செய்ததற்கு இந்திய வெளியுறவுத் துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More


நன்றாக விளையாட புத்தியை தீட்ட வேண்டும் தோனிக்கு அட்வைஸ் கொடுப்பது யார் தெரியுமா?

நான் மூளையைப் பயன்படுத்தித் தான் நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடினேன். அதேபோல தோனியும் புத்தியைத் தீட்டினால் எத்தனை வயதானாலும் சிறப்பாக விளையாட முடியும் என்று கூறுகிறார் பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி வீரர் மியாண்டட்.சென்னை ரசிகர்கள் தற்போது பெரும் சோகத்தில் உள்ளனர் Read More


அயோத்தி வழக்கில் மறு ஆய்வு மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

அயோத்தி வழக்கில் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More


படங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..

இயக்குனர் கவுதம் மேனனால் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுக மானவர் ஆண்ட்ரியா. Read More


கருங்கடலில் கப்பல் தீப்பற்றின: இந்தியர்கள் கதி என்ன?

கிரீமியா அருகே கெர்ச் ஜலசந்தியில் இரு கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. அவற்றில் இருந்த மொத்தம் 32 பணியாளர்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் கதி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More


பிலிப்பைன்ஸ்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். Read More


பேரழிவை சந்தித்த இந்தோனேசியா: சுனாமி தாக்குதலால் 282 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியால் பலியானோரின் எண்ணிக்கை 282ஆக உயர்ந்துள்ளது. Read More