பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தயார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை தான். எனவே அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. Read More


உலக நாடுகளுக்கு செல்போன், உதிரி பாகங்கள் ஏற்றுமதி.. நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தை இதற்கு முக்கிய காரணமாக துறை சார்ந்த வல்லுநர்கள் பார்க்கின்றனர். Read More


பட்ஜெட் 2021 - சாமானிய பார்வை

கடன் பட்ட செட்டியார் கதவு முதல் கொண்டு வித்தாராம் என்று 2021 ற்கான பட்ஜெட்டை சொல்லிவிடலாம். Read More


வருமான விகிதங்களில் எந்த சலுகையும் இல்லை.. நடுத்தர மக்கள் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் அம்சங்கள்..

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் வரி உச்சவரம்பு சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. Read More


மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்.. கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி..

கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் Read More


மத்திய பட்ஜெட் 2021! எதிர்பார்ப்புகளை ஈடு செய்வாரா நிதியமைச்சர்?

இன்று பிப்ரவரி 1 மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். Read More


இந்தியாவில் முதன் முறை பேப்பரே இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

இந்தியாவிலேயே முதல் முறையாக பேப்பர் இல்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். Read More


இணையத்தில் தேடப்படும் நபரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம்!

அமெரிக்காவின் எமோரி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். Read More


மத்திய பட்ஜெட்: நிதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அல்வா கொடுத்தது ஏன்?

மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக அல்வாகிளறும் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் நிதியமைச்சர் தலைமையில் நடக்கும். Read More


நான் பொறுப்பேற்க மாட்டேன்.. பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்த சுப்பிரமணியன் சுவாமி!

சுப்பிரமணியன் சுவாமி, எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். ஜனதா கட்சியில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவை எதிர்த்துப் பேசுவதைத் தனது வழக்கமாக வைத்திருக்கிறார். Read More