புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்களால், பெரியார் சிலையின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More
பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்த நபர்ளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
சென்னையில் பெரியார் சிலை மீது அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Udhayanidhi stalin tweet against periyar statue broken issue Read More
காவிரி பிரச்சனையை திசை திருப்பவே பெரியார் சிலை விவகாரம் - கமல்ஹாசன் கருத்து Read More
பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை; அப்படி நடந்தால்.. - தமிமுன் அன்சாரி Read More