கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
தாதாக்களின் கதை படமாவது அடிக்கடி நடக்கிறது. சில சமயம் நிஜ தாதாக்கள் கதைகளும் படமாகின்றன. Read More
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடி ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்து அவரது தந்தை சமாதியிலே தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
வெளிப்புற படப்பிடிப்புக்குச் சென்றால் நடிகர், நடிகைகளுக்கு கேரவேன் எனப்படும் ஏசி வசதி மேக் அப் மற்றும் டாய்லெட் வசதிகளுடன் கூடிய வாகனம் கண்டிப்பாகத் தேவை. எளிய வசதி முதல் ஆடம்பர வசதிகள் கொண்ட வாகனம் வரை இதற்காக வரவழைத்து நடிகர், நடிகைகளின் மார்கெட்டுக்கு ஏற்ப ஒதுக்கி தரப்படுகிறது. Read More
நடிகை சாய் பல்லவி தனுஷுடன் மாரி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் செம குத்தாட்டம் போட்டிருந்தார். நடனத்தை பிரபு தேவா அமைத்தார். இப்பாடல் யூடியூபில் வெளியாகி உடனடி யாக ட்ரெண்டிங் ஆனது. பின்னர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி ஒடி முடிந்த பிறகும் ரவுடி பேபி பாடல் மட்டும் யூடியூபில் சாதனைகளை குவித்துக்கொண்டிருந்தது. Read More
சேலம் மாவட்டம் வாழப்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருப்பவர் சுப்பிரமணியம் (49) . இவர் தனது பிறந்தநாளில் அவர் தங்கியிருந்த விடுதியில் ரவுடி சங்கர் என்பவர் கேக் ஊட்டிய புகைபடம் சமூக வலைதளங்களில் வைராலாகியது. Read More
தனுஷ் நடித்த மாரி படத்தை பாலாஜி மோகன் இயக்கினார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். இது தனுஷுக்கு குறிப்பிடும்படியான படமாக இருந்தது. Read More
திருவாரூரைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளது. இருந்தும் போலீசின் பிடியில் தனசேகரன் சிக்கவில்லை. Read More
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More
இது தவிர ஏராளமான வெட்டு, குத்து உள்படக் கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. ஒரு கொலை வழக்கு தொடர்பாக இவரைப் பிடிக்கச் சென்ற தனிப்படை போலீசார் மீது துரைமுத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினார். Read More