உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே ஒரு ரகசிய இடத்தில் இரண்டு பேர் பயங்கர வெடி பொருட்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 16ம் தேதி இரவு அந்த பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். Read More
திருமண மண்டபத்தில் ரொட்டி சுடும் போது மாவில் சமையல்காரன் எச்சில் துப்பிய காட்சி வீடியோ, வைரலாக பரவியது. இதையடுத்து, அந்த சமையல்காரன் கைது செய்யப்பட்டான்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரில் இந்த அருவருப்பான சம்பவம் நடந்துள்ளது. Read More
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கர வெடி பொருட்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் பிரண்ட் அமைப்பைச் சேர்ந்த இவர்கள் உபியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இந்து மத அமைப்பைச் சேர்ந்த தலைவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். Read More
கோயிலுக்கு சென்ற பெண்ணை பூசாரி மற்றும் ஒருவர் சேர்ந்து காட்டு பகுதிக்கு கடத்தி சென்று கொடூரமாக பாலியல் பலாத்கார செய்த சம்பவம் சுற்று வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
லக்னோ: தங்களுடன் நடனமாட இழுத்துச் சென்றதால், மணமகனின் நண்பர்கள் செயலால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணமகனுக்கும், கண்ணாஜ் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகளுக்கும் கடந்த 11-ம் தேதி தேதி திருமணம் நடக்க விருந்தது. Read More
இளைய மருமகளுடன் தகாத உறவு வைத்திருந்த கணவனை மூத்த மருமகளுடன் சேர்ந்து மனைவி கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.உத்திரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ளது கொய்ரானா கிராமம். Read More
கணவன் வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த 26 வயது இளம்பெண், குங்குமத்தை அளவுக்கதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது. Read More
உத்திரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் கட்டாய மத மாற்றத்திற்கு எதிரான சட்டம் அமலாகியுள்ள நிலையில் முஸ்லிம் வாலிபர் மற்றும் இந்துப் பெண்ணின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். புதிய சட்டத்தின்படி முறையான அனுமதி பெற்ற பிறகே திருமணம் நடத்தமுடியும் என்று போலீசார் தெரிவித்ததால் திருமணம் நின்றது. Read More
உத்திர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் 25 கி.மீ. சுற்றளவில் உள்ள 2,940 மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை கோரிய உத்திர பிரதேச Read More
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். Read More