சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது – நீதிமன்றம் செக்!

சாதாரண மக்களும் எளிதில் அணுகும் வகையில் ஃபாஸ்டேக் முறை இருக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. Read More


தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்

இவர் 1980-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இவர் தமிழில் வர்ணனையைச் செய்து பலரது பாராட்டையும் பெற்றார். Read More


பிரபல வாரிசு நடிகர் மகன் மீண்டும் வர ஒரு வாய்ப்பு.. அடல்ட் படத்தில் நடித்து பெயரை கெடுத்தவர்..

பிரபல நடிகர் கார்த்திக் 80கள் தொடங்கி 90 களையும் தாண்டி தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக். Read More


கொரோனாவில் தொடங்கி ஜெட் வேகத்தில் முடிந்த படம்.. திரையுலகினர் ஆச்சர்யம்..

கொரோனோ ஊரடங்கால் எல்லா பணிகளும் முடங்கி இருந்தது. முடங்கிய பணிகளில் 2 மாதத்துக்கு முன்பிலிருந்தே மெதுவாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கின. சினிமா படப்பிடிப்புகளும் தொடங்கின. கொரோனா தடை காலத்துக்கு முன்பு தொடங்கிய படங்களே 50 சதவீதம் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More


கீழடி அகழாய்வு பணிகள் : உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஆய்வு.

கீழடியில் 6 வது கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அகழாய்வு தளத்தை பார்வையிட்டார். Read More


உயர்நீதிமன்றத்தால் பறிபோன 2650 கோடி ?

தமிழகம் முழுவதும் 2650 கோடி மதிப்பிலான ஊராட்சி சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். Read More


ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம்: குமரி மாவட்டத்தில் போஸ்டர்களால் பரபரப்பு.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவம் குறித்து, குமரி மாவட்டத்தில் அவதூறு பரப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாக . Read More


ஹத்ராஸ் கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய பிரியங்கா காந்தி கோரிக்கை.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி கோரியுள்ளார். Read More


பிரபல இயக்குனர் தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் 3 ஹீரோக்கள்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சுந்தர்.சி தயாரிக்கும் புதிய படம், பிரசன்னா, ஷாம், அஸ்வின் ககுமனு, ஸ்ருதி மராத்தே, Read More


வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டும்.. ஸ்டெர்லைட் தீர்ப்பு கமல்ஹாசன் பெருமிதம் ..

ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி மறுத்து சென்னை ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வல்லரசுகளும் தலை வணங்கித்தான் தீர வேண்டும்.. என்று பெருமிதத்துடன் கூறி உள்ளார். Read More