டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை!

TNPSC தேர்வாணையத்திலிருந்து காலியாக உள்ள உதவி வேளாண் அலுவலர் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 04.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More


வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் மத்திய விவசாயத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த தயார் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். Read More


வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம்.. மத்திய அமைச்சர் திட்டவட்டம்..

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். Read More


வேளாண் சட்டத்திற்கு எதிரான மசோதா ஆதரவா? எதிர்ப்பா? குழப்பிய பாஜக உறுப்பினர்

மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியீடு !

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயம், தோட்டக்கலைத்துறை, வனவியல் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும், மேலும் இளநிலை உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


ராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மாநிலங்களவையில் கடந்த செப்.20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். Read More


சின்(னய்யா)ராசை கையிலேயே புடிக்க முடியாது | அன்புமணி ராமதாஸ் MP எங்கே ?

நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, Read More


விவசாயிகளுக்கு ஆதரவான காப்பான் படத்திற்கு பாராட்டு.. சூர்யாவை சந்தித்த விவசாயிகள்..

காப்பான் திரைப்படத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததற்காக நடிகர் சூர்யாவை காவிரி டெல்டா விவசாயிகள் சந்தித்து பாராட்டு தெரிவித்தனர். Read More


அசாம் மாநிலத்தில் ரூ.600 கோடி விவசாய கடன் ரத்து!

விவசாயிகளின் நலனை கருதி ரூ.600 கோடி விவசாயக் கடனை ரத்து செய்து அசாம் மாநில அரசு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. Read More


மந்திரங்களை உச்சரித்தால் விளைச்சல் அதிகரிக்கும் - அமைச்சரின் அடடே கருத்து

சிவயோக விவசாய முறையினால் ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் இது எதிர்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். Read More